வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை மாவட்டம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(மதுரை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஈப்பு ஒட்டுநர்‌

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின்‌ தகுந்த அதிகாரியால்‌ வழங்கப்பட்ட தகுதியான ஒட்டுநர்‌ உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19500/- முதல் ரூ.62000/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி : மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌(வளர்ச்சி பிரிவு), மதுரை -20.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110251.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.

Trending

Exit mobile version