வேலைவாய்ப்பு

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர்‌ மற்றும்‌ சுந்தரேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ வேலைவாய்ப்பு!

Published

on

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர்‌ மற்றும்‌ சுந்தரேஸ்வரர்‌ திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சித்தி புத்தி விநாயகர் கோயில்

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை இராயப்பேட்டை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கணினி இயக்குபவர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவார், சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர் , துப்பரவாளர்‌

கல்வித்தகுதி: ITI, Dipolma in Computer Science அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்‌. தமிழ்‌ மொழியில்‌ எழுதவும்‌ படிக்கவும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,600 – ரூ.41,800/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/document_1.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.11.2022.

author avatar
seithichurul

Trending

Exit mobile version