வேலைவாய்ப்பு

ரூ.50,000 ஊதியத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வேலைவாய்ப்பு!

Published

on

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர்

கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 – 50,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/TNHRCE-Palani-Recruitment-2022-Apply-for-10-Kattiyam-Posts-Notification-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.

Trending

Exit mobile version