வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மதுரையில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 450

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Clerk, Helper, Watchman

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ B.Sc, BE/B.Tech தேர்ச்சி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 34 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி: Regional Manager, Regional Office,Tamil Nadu Civil Supplies Corporation, NO:10 Kuruvikaran Salai, Anna Nagar, Madurai-625020.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version