வேலைவாய்ப்பு

ரூ.58,600 ஊதியத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவராகளுக்கு வேலை!

Published

on

சுவாமிநாத சுவாமி கோவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சுவாமிநாத சுவாமி கோவில்

மொத்த காலியிடங்கள்: 6

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Assistant, Assistant Electrician, Udavi Prasaragam, Sthanigam(இளநிலை உதவியாளர், உதவி மின்வாரியர், உதவி பிரசாரகம், ஸ்தானிகம்)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.58,600/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/Swamimalai-Temple-Official-Notification-Application-Form-PDF.pdf” title=”Swamimalai Temple Official Notification & Application Form PDF”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2022.

Trending

Exit mobile version