வேலைவாய்ப்பு
சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு!
சத்துணவு திட்ட பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவு
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: கணினி இயக்குபவர்
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-17 அல்லது https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172 என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110136.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.