வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கிருஷ்ணகிரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: புறத்‌ தொடர்பு பணியாளர்‌

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, No.8 &10, DRDA வணிக வளாகம்‌, மாவட்ட மைய நூலகம்‌ எதிரில்‌, கிருஷ்ணகிரி – 635002.

தொலைபேசி எண்: 04343-292567, 6382613358.

மின்னஞ்சல்‌ முகவரி – dcpokri@gmail.com

விண்ணப்பிக்கும் முறை: krishnagiri.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/08/DCPU-Krishnagiri-Outreach-Worker-Post-Notification-And-Application-form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.08.2022.

seithichurul

Trending

Exit mobile version