வேலைவாய்ப்பு

பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலில் வேலைவாய்ப்பு!

Published

on

பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலில்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (பழனி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: மருந்தாளுநர்

கல்வித்தகுதி: சித்த மருத்துவத்தில்‌ மருந்தியல்‌ பிரிவில்‌ பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல்-624601

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Palani-Dhandayuthapani-Swamy-Temple-Notification-and-Application-Form-for-3-Pharmacist-Posts.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2022.

seithichurul

Trending

Exit mobile version