வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு திருச்சிராப்பள்ளியில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) – தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Tiruchirappalli

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),, தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’)

கல்வித்தகுதி: Masters Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.P. Sridevi, Associate Professor, Department of Management Studies, National Institute of Technology Tiruchirappalli – 620 015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/NIT-Trichy-Recruitment-1-Research-Officer-Notification-Application-Form-2022-1.pdf” title=”NIT-Trichy-Recruitment-1-Research-Officer-Notification-Application-Form-2022 1″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2022.

Trending

Exit mobile version