வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை, புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவு திட்டத்தின் கீழ்‌ மத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கணினி உதவியாளர்‌

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில்‌ M.S.Office -இல்‌ அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. இளநிலை தட்டச்சில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.12,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), அறை எண். 18, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம்,கிருஷ்ணகிரி

விண்ணப்பிக்கும் முறை: https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/21_2022_Group_V_A_Notfn_Eng_2.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.09.2022.

seithichurul

Trending

Exit mobile version