வேலைவாய்ப்பு
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IIIT திருச்சி
மொத்த காலியிடங்கள்: 24
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சிராப்பள்ளி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor, Associate Professor & Assistant Professor
கல்வித்தகுதி: Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.70,900/- முதல் ரூ.1,59,100/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: General/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.500/-, Women, SC/ST, and Physically Challenged பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி சேதுராப்பட்டி, திருச்சி- மதுரை நெடுஞ்சாலை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு-620012.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/IIIT-Trichy-Professor-Posts-Notification-And-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2022.