வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700/-முதல் ரூ. 58,100/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – முதல்வர், அரசு தொழில் பயிற்சி நிறுவனம், காசிபாளையம், ஈரோடு-638009

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Government-Industrial-Training-Institute-Erode-Office-Assistant-Posts-Application-form.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Government-Industrial-Training-Institute-Erode-Notification-for-2-Office-Assistant-Posts.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2022.

 

Trending

Exit mobile version