வேலைவாய்ப்பு

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தருமபுரி, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தருமபுரி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: சமூகப்பணியாளர்

கல்வித்தகுதி: பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,536/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, தருமபுரி.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110774.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/2022110790.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.11.2022.

seithichurul

Trending

Exit mobile version