வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

Published

on

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு ‌ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தூத்துக்குடி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: சமூக பணியாளர்

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினியில்‌ தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்‌.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,536/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு அலகு, 176, முத்துச்‌ சுரபி பில்டிங்‌ /மணிநகர்‌ 2வது தெரு, பாளை ரோடு, தூத்துக்குடி 628 003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/2022091681.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2022.

seithichurul

Trending

Exit mobile version