வேலைவாய்ப்பு

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

Published

on

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: District Child Protection Unit Tiruppur (DCPU Cuddalore)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கடலூர்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Cuddalore– Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Counsellor (Female)
கல்வித்தகுதி: Diploma, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.
வயது: 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,536 /- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://cuddalore.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – District Child Protection Officer, District Child Protection Unit, No. 312, IInd Floor, Collectorate, Cuddalore – 607001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/8208-dcpu-cuddalore-counsellor-post-notification-and-application-form5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version