வேலைவாய்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகத்தில் (ONGC)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு கழகம் (ONGC)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்,

வேலை: Surveyor, Forest Ranger

கல்வித்தகுதி: Surveyor – வருவாய் அதிகாரியாக குறைந்தபட்சம் மூன்று வருட வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும். Forest Ranger – வன ரேஞ்சராக குறைந்தபட்சம் மூன்று வருட வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 68 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,500 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ongcindia.com/wps/wcm/connect/2ec0846e-67c1-4a8e-8691-e0fe92d4b705/NOTIFICATION.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-2ec0846e-67c1-4a8e-8691-e0fe92d4b705-nl0K072 என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.10.2020.

seithichurul

Trending

Exit mobile version