வேலைவாய்ப்பு
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
![NRCB - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/NRCB.jpg)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NRCB
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professional-I
கல்வித்தகுதி: Agriculture/ Biotech/ Bioinformatics பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – [email protected]
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nrcb.res.in/documents/Recruitment/2021/Feb/sign_D_8607_1612161340192.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021