வேலைவாய்ப்பு

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIRDPR

மொத்த காலியிடங்கள்: 510

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 50 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.12,500 முதல் ரூ.55,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://career.nirdpr.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://nirdpr.org.in/nird_docs/vacancies/job081220.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.03.2021

 

Trending

Exit mobile version