வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

நேஷனல் கேடட் கார்ப்ஸ் எனப்படும் NCC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NCC coimbatore

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Procurement, Environmental, Social மற்றும் Financial Specialist

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 48 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/eligibility_criteria_application_driver_0-1.pdf” title=”eligibility_criteria_application_driver_0 (1)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/eligibility_criteria_application_office_assistant_0-2.pdf” title=”eligibility_criteria_application_office_assistant_0 (2)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/eligibility_criteria_application_chowkidar-1.pdf” title=”eligibility_criteria_application_chowkidar (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021.

seithichurul

Trending

Exit mobile version