வேலைவாய்ப்பு

தேசிய மாற்றுத்திறனாகள் மறுவாழ்வு மையத்தில் வேலை!

Published

on

செகந்தராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாகள் மறுவாழ்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 08. இதில் தட்டச்சர், கணக்காளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 08

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: LDC/Typist – 01
வேலை: Assistant Professors – 02
வேலை: Principal – 01
வேலை: Workshop Supervisors-cum-store Keeper – 01

வயது: 15.11.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் வேலை அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கிகளில் டிடி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niepid.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Director, NIEPID, Manovikasnagar, Secunderabad 500 009”.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.niepid.nic.in/emp%20022019/dn_msec_dvg.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version