வேலைவாய்ப்பு
திருச்சியில் செயல்பாட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
திருச்சியில் செயல்பாட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியான உள்ள Young Professional-I என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: Young Professional-I
வயது: 21 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc. (Agriculture / Horticulture / Biotechnology / Life Science) முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: Young Professional-ரூ.15,000/-
தேர்வு செயல் முறை: நேர்காணல் மற்றும் தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கல்வித் தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை nrcbrecruitment@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://nrcb.res.in/documents/Recruitment/2020/sign_12562_1598258689176.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதற்கான கடைசித் தேதி: 03.09.2020.