வேலைவாய்ப்பு

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சகி ஒருங்கிணைந்த சேவை மையம்

காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (நாமக்கல்‌)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: வழக்கு கையாளுபவர்‌, பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌

கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. சமையல்‌, வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்‌.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.6,400 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட சமூகநல அலுவலகம்‌, அறை எண்‌.233,234, கூடுதல்‌ கட்டிடம்‌, மாவட்டஆட்சியரகம்‌, நாமக்கல்‌ – 637003.

தொலைபேசி எண்‌: 04286 299460.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Namakkal-Social-Welfare-Department-06-Case-Worker-Driver-Posts-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2022.

seithichurul

Trending

Exit mobile version