வேலைவாய்ப்பு
சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை
காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மதுரை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: உதவியாளர் / தரவு பதிவாளர், பாதுகாவலர் & காவலர்
கல்வித் தகுதி: 8,10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை சான்று பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குவதில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள * https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/04/2022040110.pdf
- https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/04/2022040149.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.04.2022.