வேலைவாய்ப்பு

B.Sc படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை மாநகராட்சியில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை மாநகராட்சி

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: நகர்ப்புற சுகாதார செவிலியர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ உதவியாளர்‌

கல்வித்தகுதி: For those who have acquired Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) Course, B.Sc (Statistics/Maths) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – மாநகர்நல அலுவலர்‌, மதுரை மாநகராட்சி, 2வது மாடி மையநகர்நல பிரிவு, அறிஞர்‌ அண்ணா மாளிகை,தல்லாகுளம்‌, மதுரை 625 002.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/Health-Vacancy-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.08.2021

seithichurul

Trending

Exit mobile version