வேலைவாய்ப்பு

கேரள அரசு தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேரள அரசு தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரள அரசு தேர்வாணையத்தில்(Kerala PSC-Kerala Public Service Commission).

மொத்த காலியிடங்கள்: 550

வேலை செய்யும் இடம்: கேரள

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஸ்டெனோகிராபர், உதவி மேலாளர், செவிலியர், ஆசிரியர், வரைவுக்காரர், எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மேற்பார்வையாளர் (Stenographer, Assistant Manager, Nurse, Teacher, Draftsman, X-Ray Technician, Laboratory Technician, Overseer)

கல்வித்தகுதி: 10th, 12th, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.keralapsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.keralapsc.gov.in/notifications என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 3.02.2021.

Trending

Exit mobile version