வேலைவாய்ப்பு
திண்டுக்கல் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு!
திண்டுக்கல் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மத்திய அரசு
மொத்த காலியிடங்கள்: 495
வேலை மற்றம் காலியிடங்களில் விவரம்:
1. அமைப்பாளர் – 338
2. சமையல் உதவியாயளர் – 157
வேலை: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்.
வயது: 18 முதல் 40 வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி: 5 – 10-ம் வகுப்பு படித்தவர்கள்.
மாத சம்பளம்: ரூ.3,000 முதல் 24,200.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள dindigul.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.10.2020.