வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஈரோடு மாவட்ட நீதிமன்றம் (Erode District Court)

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: ஈரோடு – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Volunteers

கல்வித்தகுதி: Teachers/MSW Students/Anganwadi Workers/Doctors/Physicians & more தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.500 (ஒரு நாளைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Secretary, District Legal Services Authority,
ADR Building, Combined Court Building, Erode-638011.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1_de1veMnWy9c-nrQqqwMJ9ZpDT37JKzx/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

seithichurul

Trending

Exit mobile version