வேலைவாய்ப்பு

குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தர்மபுரி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை-Dharmapuri District Child Protection Unit

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தர்மபுரி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Protection Officer

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Dharmapuri-DCPU-Recruitment-2022-Application-Form.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2022.

Trending

Exit mobile version