வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Child Protection Unit Tenkasi (DCPU)

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தென்காசி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Accountant, Security Officer, Counselor, Social Worker

கல்வித்தகுதி: 10 வது / 12 வது / BA / PCA / B.Sc / B.Com / M.Com / LLB / Graduation / Post Graduation போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.21,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி, நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/2022030764.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/2022030764-1.pdf” title=”2022030764″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version