வேலைவாய்ப்பு

இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மயிலாடுதுறை இளைஞர் நீதி குழுமம்

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த மற்றும் நிறுவனம் சாரா),சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், கணக்காளர்,தகவல் பகுப்பாளர் (Data Analyst)

கல்வித்தகுதி: 10th / SSLC, B.Com / M.Com, B.A / BCA / B.Sc (CS / Statistics / Mathematics), இளங்கலை/முதுகலை பட்டம் (10+2+3 Pattern) சமூகவியல், சமூகபணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது: 40 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.21,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://mayiladuthurai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவல மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை கம், மயிலாடுதுறை மயிலாடுதுறை- 609001.

‘ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2022.

seithichurul

Trending

Exit mobile version