வேலைவாய்ப்பு

செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தில்‌ வேலைவாய்ப்பு!

Published

on

செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கடலூர்‌ மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்

காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: வாகன சீராளர்‌

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – செயதி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியரகம்‌, கடலூர்‌ 607 001

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/Cuddalore-Public-Relations-Office-02-Van-Cleaner-Posts-Notification-Application-Form.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2022.

seithichurul

Trending

Exit mobile version