வேலைவாய்ப்பு
Degree or diploma படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
சென்னைத் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னைத் துறைமுகம் (CPT- Chennai Port Trust)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, இந்தியா
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Welfare Officer
கல்வித்தகுதி: Degree or diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.10,750 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – SECRETARY, CHENNAI PORT TRUST, RAJAJI SALAI, CHENNAI – 600001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1mx_iCtm8GuBbAgZHuzNKg40LKYOXnse4/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021