வேலைவாய்ப்பு

நீதிமன்றத்தில் வேலை!

Published

on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 100 உள்ளது. அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட வேலைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 100

வேலை மற்றும் காலியிடங்கள் விபரம்:

வேலை: அலுவலக உதவியாளர் – 48
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: கணினி இயக்குபவர் – 07
மாத சம்பளம்: ரூ. 20,600 – 65,500

வேலை: இரவு நேரக் காப்பாளர் – 10
வேலை: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 13
மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400

வேலை: ஓட்டுநர் – 02
மாத சம்பளம்: ரூ.19,500- 62,000

வேலை: துப்புரவுப் பணியாளர் – 05
வேலை: மசால்ஜி – 15
மாத சம்பளம்: ரூ. 15,700 – 5000

வேலை: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 10
மாத சம்பளம்: ரூ. 15,700 – 62,000

கல்வித்தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruvallur என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்த விண்ணப்பத்தினைக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்டம் – 637003

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment-Notification%202019-Tiruvallur_0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.04.2019

seithichurul

Trending

Exit mobile version