வேலைவாய்ப்பு
அரசு குழந்ழைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
திருப்பூர் அரசு குழந்ழைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: திருப்பூர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Social Worker / Counsellor
கல்வித்தகுதி: UG/PG (Psychology/Sociology/MSW/Guidance & Counselling) முடித்திருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.14,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: District Child Protection Office,
Room No: 633, 6th Floor,Collector Office Campus,Tiruppur-641604
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/10/2020100972.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2020.