வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தின் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தருமபுரி
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.9,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.200.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: dharmapuri.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2021/01/2021011953.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021