வேலைவாய்ப்பு
வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய வேலைவாய்ப்பு!
![Agriculture Administration - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Agriculture-Administration.bmp)
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Agriculture Administration
மொத்த காலியிடங்கள்: various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Crop Harvest Test Laborers
கல்வித்தகுதி: அறுவடை பணிகள், அறுவடை பரிசோதனைகள் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் பாடப்பிரிவுகளில் மற்றும் அது சார்ந்த வேளாண் பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்கத்திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது: வேளாண் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,050 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: பதிவு செய்தவர்கள் பணித் தேர்வு முகமை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – வேளாண்மை இணை இயக்குனர், சிவராமபுரம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், வேலூர் – 2
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020