வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 148 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 148

நிறுவனம்: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

வேலை: சமையலர், துப்புரவு பணியாளர்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

மாத சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: tiruchirappalli.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/09/2020091818.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.10.2020.

seithichurul

Trending

Exit mobile version