சினிமா செய்திகள்

சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் வேலை!

Published

on

அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்

வேலை: STENOGRAPHER
காலியிடங்கள்: 20
வேலை செய்யும் இடம்: சென்னை
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
மாத சம்பளம்: ரூ. 25,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலை: UPPER DIVISION CLERK
காலியிடங்கள்: 131
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்
மாத சம்பளம்: ரூ. 25,500
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.esic.nic.in/recruitment என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version