வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான “Rashtriya Chemicals and Fertilizers Limited” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 16. பாய்லர் ஆப்ரேட்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Boiler Operator

மொத்த காலியிடங்கள்: 16

மாத சம்பளம்: ரூ.20,000 – 55,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டென்ட் பாடப்பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.02.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 35க்கும், ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rcfltd.com/webdocs/853/2019/03/BOILER_OPERATOR_ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.04.2019

seithichurul

Trending

Exit mobile version