இந்தியா

JEE 2021 ஏப்ரல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. அடுத்த அறிவிப்பு எப்போது?

Published

on

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த EE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகில இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படுவது JEE (Manin) நுழைவுத் தேர்வு. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவரமாக அதிகரித்து வருகிறது.

எனவே ஏப்ரல் 27, 28 மற்றும் 30-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற இருந்த JEE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

JEE (Main) தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை 15 நாட்களில், தேர்வு எப்போது என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version