Connect with us

தமிழ்நாடு

தமிழினத்தை கொன்று குவித்துவிட்டு ‘நான் தமிழன்’ என்பதா? ராகுல் காந்திக்கு ஜெயகுமார் பதிலடி!

Published

on

தமிழ் இனத்தை கொன்று குவிக்க உதவியாக இருந்துவிட்டு தற்போது நான் தமிழன் என்று சொல்வதா என ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு முழுதும் ஆவேசமாக ராகுல் காந்தி பேசினார் என்பதும் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்று சவால் விடுத்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது நானும் தமிழன் தான் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ் இனத்தை கொன்று விட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ராகுல் காந்தியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக மீது உள்ள அதிருப்தியை திசை திருப்பவே சமூகநீதி கூட்டமைப்பு என்ற உத்தியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்றும் ஊழல் குற்றச்சாட்டு உள்ள பாதி அமைச்சர்கள் விரைவில் கம்பி எண்ணுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறிய ஜெயக்குமார், தமிழ் இனத்தை கொன்று குவித்துவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ராஜீவ்காந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ் ஈழம் மற்றும் சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் சமூகநீதியை அதிமுக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் இட ஒதுக்கீட்டை பொருத்தவரை சமூக நீதியை காத்தவர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார்.

author avatar
seithichurul
வணிகம்1 மணி நேரம் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா