Connect with us

தமிழ்நாடு

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- அமைச்சர் ஜெயக்குமாரின் புகாரால் ஷாக் ஆன தேர்தல் ஆணையம்!!!

Published

on

தமிழகத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அவர் புகார் அளித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:-

கொளத்தூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு கூகுள் பே போன்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. 

குறிப்பாக கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அங்கிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அழைத்து, ஒரு குழவுக்கு பத்து ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து வருகிறார். இப்படி விஞ்ஞானப் பூர்வமாக திமுக மக்களுக்குப் பணம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயலில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த ஐந்து தொகுதிகளில் அவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எனவே தான் தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.  

பர்சனல் ஃபினான்ஸ்56 நிமிடங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா21 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்21 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா22 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!