தமிழ்நாடு

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

Published

on

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில், கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதை ஆய்வு செய்த போது, பலங்காலத்தில் உயிர் வாழந்த கடல் உயிரனங்களின் படிமங்கள் மீது அமோனியம் என்ற வேதிப்பொருள் மூடியதால் ஏற்பட்ட உருண்டைகள் தான் இது என்று திருச்சி அருக்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்லார்.

முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரியை ஆழப்படுத்தும் போது பெரிய அளவிலான உருண்டைகள் கிடைத்தன. அவை டைனோசர் முட்டைகலாக இருக்கும் என்று தகவலகள் பரவின.

Trending

Exit mobile version