Connect with us

இந்தியா

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

Published

on

காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்துடன் தனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார், மிக மோசமான வெறுப்பை தூண்டுவதாகவும், சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை மோசமாக குறிவைப்பதாகவும் குற்றம் சாட்டினார். டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன, ஆனால் எனது அரசியல் பயணத்தை பாரத் ஜோடோ யாத்ராவுடன் முடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த யாத்திரை காங்கிரசுக்கு ஒரு திருப்புமுனையாக வந்துள்ளது. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை பெருமளவில் விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. இது மக்களுடன் காங்கிரஸ் நிற்கிறது என்பதையும் அவர்களுக்காகப் போராடத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. பாரத் ஜோடோ யாத்ராவுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைந்ததில் மகிழ்ச்சியடைவதாக சோனியா காந்தி கூறினார்.

சோனியா காந்தியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்கா லம்பா, அவர் ஓய்வு பெறவில்லை, ஆனால் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் தலைவர் பதவியில் இருந்த காலம் போய் தற்போது தலைவராக இல்லாமல் உள்ளார் அதை தான் அப்படி குறிப்பிட்டார். இதற்கும் அரசியலில் இருந்து விலகுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!