Connect with us

தமிழ்நாடு

‘அப்போ குஷ்பு நிலமை..?’- கேள்வி கேட்ட நிருபர்; தத்தளித்த வானதி சீனிவாசன்

Published

on

பிரபல நடிகை குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குறிவைத்து தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். எப்படியும் அதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தத் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது அதிமுக. இதனால் குஷ்பு தரப்பு செம அப்செட் ஆனதாக தகவல்கள் பரவின.

அதிமுக தலைமையின் முடிவால் கடுப்பான குஷ்பு, கடந்த சில நாட்களாக சரிவர பிரச்சாரங்களில் கலந்து கொள்வதில்லை எனப்பட்டது. திமுக தரப்பில் இந்த முறை உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாமக சார்பில் கஸ்ஸாலி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், குஷ்பு, மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘குஷ்புவை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி வேட்பாளராக அறிவிப்பீர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவரை கைவிட்டுவிட்டதே பாஜக’ என்று ஒரு நிருபர் கேட்க,

அதற்கு வானதி, ‘அப்படியெல்லாம் நாங்கள் குஷ்புவை கைவிடவில்லை. அவரை தொடர்ந்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வோம். தமிழகத்தில் மட்டுமல்ல மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் குஷ்பு விரைவில் பிரச்சாரம் செய்வார்’ என்றார்.

அருகில் இருந்த குஷ்பு, ‘பதவியையோ, எம்.எல்.ஏ சீட்டையோ எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை. பாஜக மீது நம்பிக்கை வைத்து தான் வந்தேன்’ என்றார்.

 

 

வணிகம்8 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா18 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்19 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா19 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்19 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!