Connect with us

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டுமா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

Published

on

கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மகராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து முதற்கட்டமாக 5.56 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. இதில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3.36 டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகள் 20 ஆயிரம் டோஸ்களும் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா, அல்லது கொரோனா பாதித்தவர்கள் மட்டும் போட்டுக்கொள்ள வேண்டுமா, அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமா என்பது குறித்த சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, ஜனவரி 16 ஆம் தேதி முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவலியர்களுக்கு முதலில் போடப்படும் என்று கூறினார்.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வருபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும், அனைவருக்கும் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் மட்டுமே போடப்படும் என்றும், இந்த இரண்டும் 30 நாட்கள் இடைவெளியில் போடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!