Connect with us

கிரிக்கெட்

இந்திய அணி அவரை கவனிக்கவில்லை, நாங்கள் கேப்டன் ஆக்குகிறோம்: அயர்லாந்து அறிவிப்பு!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக மாற்ற தயார் என அயர்லாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் என்பதும் அவரது ஆட்டம் இந்திய அணியை கவர்ந்ததை அடுத்து அவர் இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய சஞ்சு சாம்சன் அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த அவர் டெல்லி அணிக்கு மாறி அதன் பின் மீண்டும் தற்போது ராஜஸ்தான் அணியில் உள்ளார். இந்தநிலையில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாட போதுமான வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து அயர்லாந்து அணி தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைவர் கூறியபோது அயர்லாந்து கிரிக்கெட் அணி சஞ்சு சாம்சனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் கொடுக்கும் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் சஞ்சு சாம்சன் எங்கள் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எங்கள் அணியில் சஞ்சு சாம்சன் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் விளையாட அனுமதிப்போம் என்றும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் மட்டுமின்றி அரிய திறமைசாலிகளில் ஒருவர் என்றும் அவர் எங்கள் அணியின் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பை வழங்கு கிறோம் என்றும் எங்கள் அணிக்கு அவரைப் போன்ற ஒரு கேப்டன் மற்றும் பேட்டிங் செய்பவர் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணி அவரை சரியாக கவனிக்கவில்லை என்றால் அவர் எங்களுடன் சேரலாம் என்றும் அவரை நாங்கள் மதித்து வரவேற்கிறோம் என்றும் அயர்லாந்து அணி கிரிக்கெட் தலைவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!