கிரிக்கெட்

2018-ம் ஐபிஎல் பிராண்டு மதிப்பு 6.3 பில்லியன் டாலராக உயர்வு!

Published

on

இந்திய பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் பிராண்டு மதிப்பு 2017-ம் ஆண்டு 5.3 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 2018-ம் ஆண்டு 6.3 பிலியன் டாலராக உயர்ந்துள்ளதாக டஃப் 7 பெல்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளை 8 மொழிகளில் துவங்கியதை அடுத்துப் பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாம்.

ஐபில் அணிகளின் பிராஞ்சிஸ் மதிப்பில் 113 மில்லியன் டாலருடன் மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மதிப்பு 104 மில்லியன் டாலராக இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் பிராண்டு மதிப்புகள் சரிந்துள்ளது.

அதே நேரம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிராண்டு மதிப்பு 98.0 மில்லியன் டாலராகவும் உள்ளது.

Trending

Exit mobile version