Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் 2022 மெகா ஏலம்: வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் தெரியுமா?

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டி வீரர்கள் ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளப்படும், விளையாட்டு வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒரு ஐபிஎல் அணி, தங்களது முன்னாள் விளையாட்டு வீரர்கள் 4 பேரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு, 16 கோடி, 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்க வேண்டும்.

இதுவே 3 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 15 கோடி ரூபாய், 11 கோடி ரூபா, 7 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்க வேண்டும்.

இதுவே 2 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 14 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் என்ற வரிசையில் சம்பளம் வழங்கப்படும்.

ஒரு வீரரை மட்டும் தக்க வைத்துக்கொள்ள விரும்பினால் அவருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.

யாருக்கு அதிக சம்பளம் என்ற வரிசையை அணியின் நிர்வாகம் முடிவெடுக்கும்.

ஐபிஎல் அணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தாங்கள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

பஞ்சாப் அணி ஒரு வீரரை கூட தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. புதிதாக ஒரு அணியை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு வீரரை கூட தக்க வைத்துக் கொள்ளாத ஐபிஎல் அணி 90 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கலாம். சென்ற ஆண்டு வரை இது 85 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டில் 5 கோடு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு அணி வீரரை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் ஐபிஎல் அணி 76 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலம் எடுக்கலாம்.

இரண்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் ஐபிஎல் அணி 66 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 57 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் ஐபிஎல் அணி 48 கோடி ரூபாய்க்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!