கிரிக்கெட்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சை விளாசுவோம்: நியூசிலாந்து

Published

on

இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. நாளை காலை இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்தில், “இந்திய அணியின் சுழற்பந்தை விளாசுவோம். இந்தியாவிற்கு எதிரான நாளை போட்டியில் வெற்றிபெற நாளை மிகச் சிறந்த வெளிப்படுத்த வேண்டும். நாளைய போட்டியில் எங்களுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறோம்” என்றார்.

Trending

Exit mobile version